Friday 2 December 2011

ஒரு சுக நரகம்..............!


உனக்காக காத்திருந்தேன்..........!
ஒவ்வொரு நிமிடமும்..........!
என் மேல் அனலாய் சொட்ட சொட்ட.....!
அது ஒரு சுக நரகம்..............!
உனக்காக கொண்டு வந்தேன் ஓர் ஒற்றை ரோஜா.....
நீ ஒவ்வொரு நிமிடமும் தாமதிக்க தாமதிக்க
ஒவ்வொரு இதழாய் கிள்ளி எறிந்தேன்.........!
தூரத்தில் வண்ண புள்ளியாய் நீ வருவதை கண்டேண்......!
இல்லையென்றால் என் இருதய ரோஜாவிலும்
வெரும் காம்பு தான் மீந்திருக்கும்...........!

No comments: