Friday 2 December 2011

நனைகிறேன் உன் நினைவுகளில்....


நான்
கதறி அழத் தொடங்கும் முன்னே
கடவுள்
உறங்க ஆரம்பித்துவிடுகிறான்.
எங்கே நான் விடும் சாபம்
காதில்
கேட்டுவிடுமோ என்று பயந்து.
மழைக் காலப் பொழுதுகளில்
நனைகிறேன்
உன் நினைவுகளில்
களைப்பைப் போக்க வரும்
உன் நினைவுகள்
கண்ணீரைத்
தந்துவிட்டுப் போய்விடுகிறது....
more sugapiriyan kavithaigal pls visit sugapiriyan.blogspot.com

No comments: