Tuesday 6 December 2011

"தேவதையாக"


என்னவளுக்கு... 
புடவை கட்டத்தெரியாது.! 

நான் சொன்னேன் என்று... 
அணிந்து வந்தாள்..!! 

"தேவதையாக" 

புடவையை மட்டும்மல்ல... 
கூடவே "வெட்கத்தையும்" தான்..!!!

No comments: