என்னுள்
எனக்கு தெரியாமல்
பிரதிபலித்தவை
இரண்டும்.
வார்த்தைகள்
இருந்தும்... நான்
முதன் முதலில்
தடுமாறியது
இதற்காகத்தான்!
உள்ளிருந்து
எனை,
கொன்றது
காதல்.
வெளி சென்று
எனை,
உயிர்பித்தது
கவிதை.
எனக்கு தெரியாமல்
பிரதிபலித்தவை
இரண்டும்.
வார்த்தைகள்
இருந்தும்... நான்
முதன் முதலில்
தடுமாறியது
இதற்காகத்தான்!
உள்ளிருந்து
எனை,
கொன்றது
காதல்.
வெளி சென்று
எனை,
உயிர்பித்தது
கவிதை.
No comments:
Post a Comment