Tuesday 6 December 2011

காதலும் கவிதையும் ....


என்னுள்
எனக்கு தெரியாமல்
பிரதிபலித்தவை
இரண்டும்.

வார்த்தைகள்
இருந்தும்... நான்
முதன் முதலில்
தடுமாறியது
இதற்காகத்தான்!

உள்ளிருந்து
எனை,
கொன்றது
காதல்.

வெளி சென்று
எனை,
உயிர்பித்தது
கவிதை.

No comments: