Friday 2 December 2011

நெருங்கி பழகிய நாட்கள்........!


கோழையாய் பிறந்தவனுக்கு
காதல் எதற்கு......!
அவளை விரும்பும்போது
வந்த ஆசைகள்....!
அவ்ளிடம் சொல்லும் போது
வந்த வீரம்........!
அவளுடன் கைக்கோர்த்து
சென்ற் தருணங்கள்....!
அவளுடன் நெருங்கி
பழகிய நாட்கள்........!
அனைத்தும் புதைந்தே போனது.....!
அவன் பெற்றோர் அவனுக்கு
வேரொரு பெண் பார்க்கும்
போது.....!

No comments: