Friday 2 December 2011

நம் காதல் நினைவுகலோடு.......!


மறக்க நினைக்கிறேன்.......!
உன் நினைவுகலை அல்ல.....!
உன் பிரிவால் நான் அனுபவித்த வேதனைகலை......!
நீ உன் புதிய வாழ்கை துனையோடு இன்பமாக இருந்தாலும் ,
நான் என் இறூதி வரை வாழந்திடுவேன் .........!
நம் காதல் நினைவுகலோடு.......!

1 comment:

KANNADEVAN said...

அழகான கவிதை எழுத்து பிழையுடன்....!-Kannadevan.