Tuesday 6 December 2011

சில "நிமிடங்களுக்காக"...!


வார்த்தைகளுக்கு
வறுமையில்லை.
இருப்பினும்,
காத்திருக்கின்றேன்...
கவிதையெழுத.
நீ... எனை
கடந்து செல்லும்
அந்த சில
"நிமிடங்களுக்காக"...! 

No comments: